சிங்கப்பூர் தமிழ் வலைபதிவர்கள்

தமிழ்வெளி (அதிவிரைவு திரட்டி) www.tamilveli.com

காலம்

குழலி பக்கங்கள்

அத்திவெட்டி அலசல்

இனிஆரம்பம்…

  • Bicycle traveler - விகாஸ் எதிராஜ் – வயது 24, கட்டிடப் பொறியாளர் அருண் ராகேஷ் – வயது 27 மென்பொறியாளர் விகாஸ் எதிராஜ் சென்னையிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மிதிவண்டியில் தனது பயணத்த...
    2 years ago

பெரிதினும் பெரிது கேள்

கிரி Blog

”டொன்” லீ யின் பதுங்குகுழி

வாசகர் வட்டம்

கூவத்தில் நிலவு!

  • கவிதை 4 - o அசைவற்றேதான் இருக்கிறான் பதைப்புற்று அலைந்து திரிகிறது நிழல் லாந்தரின் தாகம் அவிந்ததும் அசைவற்று ஒன்றாய் போனார்கள் அவனும், அதுவும், லாந்தரும். @@@@@
    15 years ago

ஒரு தமிழனின் குரல்(றள்)

நெஞ்சின் அலைகள்

  • புதிய வானம் புதிய பூமி - அக்பர் வடிவமைத்ததாய்ச் சொல்லப்படும் ஸ்ரீநகர் நகரம் உண்மையில் இயற்கை எழில்கொஞ்சும் நகரம்தான். 45கிமீ பரப்பளவுக்கு சுற்றி விரிந்துகிடக்கும் தால் ஏரி. Abode ...
    5 years ago

பாலுவின் பதிவுகள்

கவிமாலை

  • படம் 86 - 1.1 கவிதா சிட்டுக் குருவியே நீ சிறகு விரிக்கும் வீரியத்தில்… உன் சுதந்திர வேட்கையுடன் அந்தக் கை கொண்ட கருனணயும் கச்சிதமாய்ப் புரிகிறது… @@ சிட்டுக்குருவிக...
    4 years ago

அகரம்.அமுதா

  • - தற்பொழுது காவேரி மருத்துவ மனையிலிருந்து உடல்நலம் தேறிய நிலையில் மு.கருணாநிதி வீடு திரும்புகிறார். - செய்தி - (சில நாட்கள் முன்பு இதேபோல் வீடு திரும்பிய ப...
    2 months ago

பிரியமுடன் பிரபு

  • மனசு - விளையாடி விட்டுச் சென்றவள் உறங்கிக் கொண்டிருக்க தனிமை இருள்சூழ்ந்த நீண்ட இரவினை மென்று தின்றபடி விழித்திருக்கு கரடி பொம்மை
    6 years ago

"கற்போம் வாருங்கள்"

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்!

கை நா பதிவுகள்

  • தாஜ்மகால் - கற்களில் பட்டை தீட்டிய வைரம் நீ ! சொற்களில் நீட்டமுடியாக் கவிதை நீ ! உயிருக்குள் ஒளிந்திருக்கும் காவியம் நீ ! கல் வரைந்த காதல் ஓவியம் நீ! ஆற்றங்கரையில் ...
    14 years ago

காலபைரவன்

  • - ஆகாயம் சென்ற அக்கினிச் சிறகுகளுக்கு ஆத்மார்த்த அஞ்சலி காலமானவரே ஏழ்மையானக் குடிபிறந்து ஏற்றம்கண்ட ...
    9 years ago

எனது மூன்றாம் கண்

வைகை

  • நன்னீர் வயல் - "ஏண்டி, காலேஜ்க்கு போலியா? இன்னும் தோட்டத்திலே என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே?" "ஹிம், போவனும்! இன்னிக்கு மதியத்துக்கு மேலேதான் வகுப்பு, கொஞ்சம் நேரஞ்செண்...
    16 years ago

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

  • ஈ என இரத்தல்... - நண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில...
    7 years ago

» அம்மு நீ

  • suvai - payana avathiel pathielaye mutikkinren uonakkum anakkumana pakirvukalai virumbi suvaitha eathalkalai viduvithu thotarkirean kala avakasathil iennumoru ieth...
    14 years ago

யாரும் அறியாத ரகசியம்..

  • Image - இருளடங்கும் வெளி காட்சிக் குளமை மரம் செடி, பூ, புல் வாகனம் கழுவும் பணிப்பெண் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் துண்டு காத்திருக்கும் வெற்றிருக்கை முகம் தெரிய...
    12 years ago

க.து.மு.இக்பால்

  • மரணம் என் விருந்தாளி - மரணமே நீ மந்திரக் கம்பளம்; உன்னைப் போர்த்திக் கொண்டு ஒவ்வொருவராய் மறைந்து போகிறோம் உன்னைத் தழுவுகிற ஒவ்வொருவனுக்கும் அமர வாழ்வு ஆரம்பமாகிறது எங்கள் மரணங்க...
    17 years ago

Autograph

  • - சில்லுன்னு ஒரு காதல்ஜோதிகாவும் சூர்யாவும் இனி வாழப் போகும் வாழ்க்கைக்கு ஒத்திகை பார்ப்பதற்காக இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார்களோ என்று நினைக்கத் தோ...
    18 years ago

நிகழ்வுகளின் தாக்கங்கள்.....

படைப்பு

  • காலம் - கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது 'காலம்' இதழ்.மார்ச் மாதம் சிறுகதைச் சிறப்பிதழாக 23 ஆவது இதழ் மலர்ந்துள்ளது. காலத்தின் ...
    19 years ago

வல்லமை தாராயோ

  • நாலு விளையாட்டு - மதுமிதா இழுத்ததால வந்தேன். அவருக்கு நன்றி. ஏன்னா, கொஞ்சம் என்னை சுய அலசல் செய்ய வச்சிருக்கார். எனக்குப் பிடிச்சதுன்னு யோசிச்சா அது பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய...
    19 years ago

Thursday, December 11, 2008

சிங்கப்பூரில் இருந்து இணையத்தில் தமிழ்மொழியில் எழுதிக்கொண்டிருக்கும் வலைபதிவர்களை ஓர் இடத்தில் தொகுப்பதே இந்த வலைப்பக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பக்கத்தில் சிங்கப்பூர் பதிவர்களின் முகவரி விடுபட்டிருப்பின் அவர்களின் வலைமுகவரியை இணைத்திடுங்கள்.

3 comments:

  1. நல்லதொரு பணி - நல்வாழ்த்துகள்

    அகரம் அமுதாவின் முகவரி தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சரியான முகவரி : http://agaramamutha.blogspot.com

    சரி செய்யவும்

    ReplyDelete
  2. இப்படி ஒன்று இருப்பதே எனக்கு இன்று தான் தெரியும். சிங்கை பதிவர்களின் பலரின் பதிவுகளை அறிந்து கொள்ள உதவியது.

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள் பாண்டித்துரை.

    இதில் ஜோசப் பால்ராஜ், ஜோ, ஜெகதீசன், பாரி அரசு போன்றோரின் பதிவுகள் விடுபட்டுள்ளன, இன்னும் சில இருக்கலாம்.

    ReplyDelete
  3. நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

    அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

    கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

    நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

    இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

    இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

    முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

    ReplyDelete

About Me

My photo
சொல்வதற்கு ஒன்றும் இல்லாதவனாய் நேற்றுவரை இருந்திருக்கிறேன் நேற்றுப்போலவே இன்றும் தொடர்கிறது…… பாண்டித்துரை