துவக்கம்

சிங்கப்பூர் தமிழ் வலைபதிவர்கள்

தமிழ்வெளி (அதிவிரைவு திரட்டி) www.tamilveli.com

காலம்

  • கலவை 24/டிச/2009 ! - கடவுளைப் போல் காலமும் புதிரானது. பரவெளியில் அசைவுகளும், செயல்படும் மனித மனமும் இல்லை என்றால் காலம் என்று ஒன்றை வரையறுக்க முடியாது, அசைவுகளின் அளவீடுதான் கா...
    1 day ago

குழலி பக்கங்கள்

இனிஆரம்பம்…

  • உயிரோசை சில கவிதைகள் - நாதஸ்வர சப்தத்தோடு கலைஞரின் வாழ்த்துச்செய்தியை ஏந்தி வந்த கூட்டத்தை திரும்பிப் பார்த்தவர்கள் கவனிக்கத் தவறியிருக்கக்கூடும் வாய்பொத்தி சிரித்து வந்த சிறும...
    1 day ago

பெரிதினும் பெரிது கேள்

கிரி Blog

”டொன்” லீ யின் பதுங்குகுழி

வாசகர் வட்டம்

கூவத்தில் நிலவு!

  • கவிதை 4 - o அசைவற்றேதான் இருக்கிறான் பதைப்புற்று அலைந்து திரிகிறது நிழல் லாந்தரின் தாகம் அவிந்ததும் அசைவற்று ஒன்றாய் போனார்கள் அவனும், அதுவும், லாந்தரும். @@@@@
    5 months ago

ஒரு தமிழனின் குரல்(றள்)

நெஞ்சின் அலைகள்

  • அப்படி என்ன சார் பிஸி? - அண்மைக்காலங்களில் நான் அதிகமாகவே எழுதாமல் இருந்துவிட்டேன் என்றாலும் அதனாலோ என்னவோ நிறையவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன். உதாரணமாய...
    5 months ago

செம்புலன் நீர்

  • நோன்பு காலம் - *4:18* கீ கீ கீ அலரம் கூவல் “...பா... எழுந்திரு! நோன்பு வைக்க நேரமாகுது..!’’ கணக்கின்றிப்போன அம்மாவின் அழைப்பு கூவல் அலுப்புடன் எழுந்து அர்த்தம் தே...
    3 months ago

பாலுவின் பதிவுகள்

கவிமாலை

அகரம்.அமுதா

  • முதல் எழுத்து! - பெண் எலியின் கருமுட்டையை எடுத்து உயிரணு தோற்றுவித்து, அதனை வேறொரு பெண் எலியின் கருமுட்டையில் செலுத்தி எலிக்குஞ்சி தோற்றுவித்துள்ளார் ஜப்பான் விஞ்ஞானி “டோமக...
    1 month ago

பிரியமுடன் பிரபு

"கற்போம் வாருங்கள்"

  • ம‌காராணி - "யு நோ ஒன் திங்? இந்த கார்ல நீ உக்காந்தா வெளிய இருந்து பாக்குறவங்களுக்கு ஒரு மகாராணி மாதிரி தெரிவ..!!!" புதிதாய் வாங்கிய‌ ஹோண்டா அக்கார்டை த‌ன் புதும‌னைவிய...
    4 months ago

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்!

கை நா பதிவுகள்

  • தீஞ்சுவை - ‘மெக்டனால்டு’ வாசலி்ல் நி ன் ற கூட்டம் திடீரென கலைந்தது பட்டுப்பூச்சி பறந்து வந்ததோ திரும்பிய போது எண்புதோல் போர்த்தி நடந்து வந்த உயிரி வரிசையில் ...
    1 month ago

காலபைரவன்

  • கடவுள் . - இருக்கிறது இல்லை இன்றுவரை நடக்கும் இ(ம)றை விவாதம் . அன்பென்ற படகினால் மட்டுமே கடந்திடும் அற்புதக்கடல் . கருணை உணர்வினால் கண்களைத் திறக்கும் களங்கமில்லா ஊ...
    2 days ago

எனது மூன்றாம் கண்

வைகை

  • நன்னீர் வயல் - "ஏண்டி, காலேஜ்க்கு போலியா? இன்னும் தோட்டத்திலே என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே?" "ஹிம், போவனும்! இன்னிக்கு மதியத்துக்கு மேலேதான் வகுப்பு, கொஞ்சம் நேரஞ்செண்...
    1 year ago

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

» அம்மு நீ

  • சுவடு - சேயாக எனைவளர்க்க தாயாக - உன் அடிவயிறு வாங்கிய அடையாளக் கோடுகள் .
    2 years ago

யாரும் அறியாத ரகசியம்..

க.து.மு.இக்பால்

  • மரணம் என் விருந்தாளி - மரணமே நீ மந்திரக் கம்பளம்; உன்னைப் போர்த்திக் கொண்டு ஒவ்வொருவராய் மறைந்து போகிறோம் உன்னைத் தழுவுகிற ஒவ்வொருவனுக்கும் அமர வாழ்வு ஆரம்பமாகிறது எங்கள் மரணங்க...
    1 year ago

Mathi' Home

  • முக்கோளக் காதல் - *முக்கோளக் காதல் (இறை.மதியழகன் - 11.03.2007)* ** சூரியனைச் சுற்றுது பூமி அந்த பூமியைச் சுற்றுது நிலவு. பூமி சற்றே வேகத்தில் தன்னையும் தானே சுற்றுவதால், கர்வ...
    2 years ago

Autograph

  • - சில்லுன்னு ஒரு காதல்ஜோதிகாவும் சூர்யாவும் இனி வாழப் போகும் வாழ்க்கைக்கு ஒத்திகை பார்ப்பதற்காக இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார்களோ என்று நினைக்கத் தோன்...
    3 years ago

நிகழ்வுகளின் தாக்கங்கள்.....

படைப்பு

  • காலம் - கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது 'காலம்' இதழ்.மார்ச் மாதம் சிறுகதைச் சிறப்பிதழாக 23 ஆவது இதழ் மலர்ந்துள்ளது. காலத்தின் ...
    4 years ago

வல்லமை தாராயோ

  • சேவை (சிறுகதை) - எம்ஆர்டீயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற சந்தேகம் ஒரே மணிநேரத்தில் அவருக...
    4 years ago

Thursday, December 11, 2008

சிங்கப்பூரில் இருந்து இணையத்தில் தமிழ்மொழியில் எழுதிக்கொண்டிருக்கும் வலைபதிவர்களை ஓர் இடத்தில் தொகுப்பதே இந்த வலைப்பக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பக்கத்தில் சிங்கப்பூர் பதிவர்களின் முகவரி விடுபட்டிருப்பின் அவர்களின் வலைமுகவரியை இணைத்திடுங்கள்.

About Me

My Photo
பாண்டித்துரை
சொல்வதற்கு ஒன்றும் இல்லாதவனாய் நேற்றுவரை இருந்திருக்கிறேன் நேற்றுப்போலவே இன்றும் தொடர்கிறது…… பாண்டித்துரை
View my complete profile